coimbatore ரொக்கமாகக் கூலி கொடுக்கோரி சென்னிமலை நெசவாளர்கள் ஆட்சியரிடம் மனு நமது நிருபர் செப்டம்பர் 10, 2019 சென்னிமலை பகுதி நெசவாளர்கள் ரொக்கமாகக் கூலி வழங்க ஆவண செய்யுமாறு மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்